ஈழத்து தமிழ் அறிஞர் சிவத்தம்பி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் ஈழம் என்ற வார்த்தையை நான் சொல்ல போவதில்லை என்று சொல்லி அதற்க்கு புது இலக்கணமும் சொன்னார். அந்த மாநாட்டில் அறிவுமதி பேசிய அளவு கூட ஈழத்தில் இருந்து வந்த சிவத்தம்பி பேசவில்லை. அதனை வன்மையாக கண்டித்து ஒரு கடிதத்தை இங்கே ஒரு ஈழ நண்பர் அனுப்பியுள்ளார் அதை படியுங்கள் இனி ,
பெரியவர் சிவத்தம்பி , சிறு தம்பி (எங்கள் தலைவன் ) இற்கு இருந்த தமிழ் உணர்வில் ஒரு சிறு பகுதியேனும் இல்லாமலே பேராசிரியர் பட்டம் வாங்கி என்னை போன்ற இளைய தலைமுறையின் சாபம் வரை வாங்கி கொண்டு என்னதான் கண்டீர் வாழ்வில் ?
என் தத்தா சொன்னார் அந்த காலத்தில் இருந்து சிங்கள அரசின் காலை கழுவி காழ்வதில் திறமை வாய்ந்தவராம் ! உண்மையா ? 1974 இலே நடந்த தமிழாராய்ச்சி மாநாட்டில் எதோ குளறுபடி செய்து பல தமிழரின் வெறுப்பை சம்பாதித்தது போதாதென்று இன்று வரை ஒரு காய்ந்த கருவாடாக வாழ்ந்ததை விட என்ன கண்டீர்?
எதோ பெரிய தமிழ் அறிஞர் என்று என் தாத்தாவும் அப்பாவும் வாய் கட்டி பார்த்து வெந்து நொந்து கொண்டனர் . அனால் நான் வாழும் காலத்தில் நீர் எந்த பெரிய அறிவாளி ஆனாலும் தமிழினத்துக்கு குரல் கொடுக்காத உம்மை போன்றவர் ஒரு விதத்திலும் பெரியவர் அல்ல . அதை மனதுள் வைத்து வேகி கொள்ள நான் ஒன்றும் அவ்வளவு லேசு பட்டவன் அல்ல ! தட்டி கேட்பேன் ! இனைய தளம் எங்கும் உம்மை தோலுரித்து காட்டுவேன் ! இத elutha முன் பல பெரியோரிடம் கேட்டுதான் எழுதுகிறேன் ! எல்லாரும் சொன்னார்கள் உம்மை பற்றி , ஒருவர் கூட உம்மை பெரிதாக கூறவில்லையே !!..எல்லாருக்கும் தெரியும் எதோ தமிழில் பெரிதாய் கற்றவர் என்று , ஆனாலும் உம்மை மதிக்க வில்லையே ! அது உரைகவில்லையோ உமது வாழ்நாளில் நீர் அடைந்து கொண்டதை !!!
ஒரு சிங்கள பேராசிரியன் இன்றைக்கு ஒவ்வொரு பல்கலை கழகமாக தமிழர் பூமியில் எப்படி சிங்களவர்களின் தடயங்கள் உண்டு என்று தன அறிவையும் கற்பனையையும் பயன்படுத்தி விலாசுகிறான் ! சிங்கள பட்டாதரிகளுக்கு இலவச பட்டறை நடத்தி , இன்றைக்கு எவ்வளவு பெயர் போகளோடு வாழும் அந்த பேராசிரியரை நீரும் அறிவீரன்றோ? நீர் அவ்வளவு செய்ய வல்ல ஒரு மனிதர் அல்ல என்பதை வரலாறு அறியும் ! அனால் கொஞ்சம் கேவல படாமல் ஈழத்து தமிழ் கல்விமான்களின் மரியாதையை கொஞ்சம் காப்பாற்றி இருக்கலாமே ? அந்த அளவுக்கு கூடவா தன மானம் இல்லாமல் போய் விட்டது உமது உயிரில் ?
கற்றதனால் ஆன பயன் என்னவோ ? உமது தமிழ் அறிவில் எங்கள் ஈழம் என்ன வாடகைக்கு எடுத்தட வீடா ? போக்கை வாயில் என் போய் சொல்கிறீர் ? சிங்கள பேராசிரியனோ இல்லாத சட்சிஎல்லாம் வரலாற்றில் எடுத்து காட்டி சிங்கள பட்டதாரிகளை இது சிங்கள பூமி என்று சோழ வைக்கிறான் ! அவன் சிங்கள இல்யோரின் மனதில் தன கடமையாக புகுத்த இலவச பட்டறையும் நடாதுகிறான் .அனால் தமிழருக்கு , என்ன போன்ற இளையோர் அல்லவா உம்மை போன்றவர்களை வளர்க்க வேண்டி உள்ளது ?
தலைவன் காலத்தில் பிறந்ததாலோ என்னவோ உம்மை போன்றோரை பார்த்தால் ரத்தம் கொதிக்கிறது . தமிழனுக்கு என்றொரு நாடு வேண்டும் என்று போராடமாலே இறக்க போகும் உங்களை போன்றோருக்கு தமிழ் நாட்டில் தமிழனை தலை குனிய வைத்து இறக்க போகும் கருப்பு கண்ணாடி !
அங்கே போனதே ஒரு கேவலம் கேட்ட செயல் , அதை விட அங்கே போய் தமிழீழம் சிங்கள சொல்லென்று ...அயோ! தங்கமுடியவீலையே ...உணர்ச்சி தலைக்கு ஏறுகிறது !
என்ன செய்ய கூதடிச்சு விட்டு நிமதியாக வாழ இறைவன் என்றும் விட்டதில்லை ! வெளிநாட்டில் எங்கு நீர் வருகீரீர் என்று பார்த்து கொண்டுதான் இருக்கிறேன் ! ஒரு நாள் வந்து பாரும் , இளையோரின் குரலுடன் உம்மை சந்திக்க காத்து இருக்கிறேன் ! வாய் நிறைய உமிழ் நீருடன் !