தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கலாம் !

பாரளுமன்ற நடைமுறையின் மிக முக்கிய திருப்பமாக நேற்று , அதன்
உறுப்பினர்கள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கலாம் என்றும் அது
அவர்களது வருமான நெறிமுறைகளை மீறும் சட்டத்தின் கீழ் வராது என்று
நிலைக்குழு அறிவித்துள்ளது.

ராஜ்ய சபா உறுப்பினர் அர்ஜுன் சென்குப்தா வின், ஒ ப ஜிண்டால்
குளோபல் உனிவேர்சிட்டி வேலை தொடர்பாக எழுந்த சர்ச்சையில் இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.

இனி எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏதேனும் ஒரு தனியார் நிறுவனத்தில்
வேலையில் இருப்பார் எனபது உறுதி.