தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!! (பகலவன் இன்றைய செய்திகள்)

 www.pagalavan.org

தியாகச்சுடர் வீரமங்கை செங்கொடி – கண்ணீர் கலந்த வீர வணக்கம் – கவிதை

தியாகச்சுடர் வீரமங்கை செங்கொடி – கண்ணீர் கலந்த வீர வணக்கம் – கவிதை



பெயரிலே
தமிழ்
பிறப்பிலே
தமிழ்
உணர்விலே
தமிழ்
உதிரமெல்லாம்
தமிழ்
உழைப்பாளியாய்
தமிழ்
உறங்காத உயிர் பூவாய்
தமிழ் -இன்று
உலகமெல்லாம்
தமிழ்
ஈகைப்போராளி செங்கொடி
உங்கள்
இலட்சிய வேட்கை
பரவி
எரியட்டும்
தமிழகத்தில்
அதில் கருகட்டும்
காங்கிரஸ் ..!

நன்றி -  ~ முகஏடு தமிழீழம் ~

செங்கொடியே அவசரப்பட்டு விட்டாய்
செங்கொடியே தற்கொலை ஏன் ? புரிந்தாய்
முத்துக்குமார் உயிர் மாய்த்தப்   போது
கடிதத்தில் எழுதியதைக் கடைபிடித்து   இருந்தால்
ஈழத்தில் லட்சம் தமிழர்களை இழந்திருக்க மாட்டோம்
மூன்று உயிர்களைக் காக்க ஒப்பற்ற
உன் உயிரை ஈந்தாய் ஏன் ? தாய்
கல் நெஞ்சக்கரர்களுக்கு உன் உயிர்
பெரிதாகத் தெரியாது உயிரின் வலி புரியாது
செவிடர் காதில் ஊதிய சங்காகவே அமையும்
தீர்ப்பை தீர்ப்பால் வெல்வது உறுதி
தமிழர்களைக் காக்காமல் வராது எமக்கு இறுதி
தவிக்கும் உயிர்களைக் காப்பதும் உறுதி   
 
சட்டம் படித்த நீயே ஏன்? தேடினாய் இறுதி
சங்கடப் படுத்திவிட்டாய் நீ எங்களை
வாழ்க்கையில் போராட்டம் உண்டு பலருக்கு
வாழ்க்கையே போராட்டம் நம் தமிழருக்கு
மன சாட்சி இருக்குமானால் உன் மரணம் பார்த்தே
மரண தண்டனையை   நிறுத்தி இருக்க வேண்டும்
பலி வாங்கத் துடிக்கும் பாதகர்களிடம்
மனிதாபிமானம் எதிர்பார்ப்பது மடமை
நீதி மன்றங்களில் நீதி முழுவதும் சாக வில்லை
நீதி அரசர்களில் கிருஷ்ணய்யர் போல சிலர் உண்டு
நிச்சயம் தூக்குத் தண்டனை நிறுத்தப் படும்
நம்மவர் உயிர்கள் காக்கப் படும்
செங்கொடியே அவசரப்பட்டு விட்டாய்
செங்கொடிகளும்  வாய் திறந்து விட்டனர்     

இன உணர்வு அலை அடிக்கின்றது இனி ஒருவனும்
இனத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது
பாவேந்தரின் வைர வரிகள் இன்று
நாட்டில் நடைமுறையாகி வருகின்றது

இங்குள்ள தமிழர் ஒன்றாவது கண்டு
ஓடி ஒளிகின்றனர் இனப் பகைவர்கள்

நன்றி -    கவிஞர் இரா .இரவி


வட இந்திய ஊடகங்களை செருப்பால் அடித்தால் என்ன?

இது என்னடா தேசம். ஓட்டு மொத்த மாநிலமும் ஒரே கோரிக்கையை முன்னிறுத்தி கொதித்தேழும் போதும் வேடிக்கை பார்க்கிறது ஒரு கேடு கெட்ட அரசு. இப்பொழுது தமிழகத்தில் உருவாகி இருக்கும் எழுச்சியையோ அல்லது தோழர் செங்கொடியின் தீக்குளிப்பையோ  என எதையுமே காட்ட மறுக்கும் இந்த வட இந்திய ஊடகங்களை செருப்பால் அடித்தால் என்ன?அவர்களை பொறுத்த வரை இதுவும் வேறு நாட்டு பிரச்ச்னையா?சொன்னாலும் சொல்லும் இந்த நரிக்கூட்டம் .....

நன்றி
பகலவன்

Re: {பகலவன் குழுமம்} - Re: சற்று முன் கிடைத்த செய்தி .

வணக்கம் தோழர்களே !

அங்கு தமிழர்களின் மேலான வன்முறை இன்னும் அடங்கியபாடில்லை.நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுள்ளது.மட்டக்களப்பில் இருக்கும் சகோதரி நம்மோடு  கைபேசி வழியாக சாட்டின் ஊடகா அங்கிருக்கும் நிலைமையை  பகிர்ந்து கொண்டார்கள்.

[15:37:12] apika2009:  :( Anna
[15:38:00] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: sollu ma thangachi
[15:38:38] apika2009: Hmm
[15:39:53] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ:  enna aachi
[15:40:05] apika2009: Nettu night enga veetuku greece man(kolaikaranga) vanthuttanga na
[15:40:20] apika2009: Night muluthum thugam illana
[15:40:50] apika2009: Veetu  mela ninnaan na
[15:40:52] apika2009:  :(
[15:40:56] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: avana yarum pidikalaiya
[15:41:15] apika2009: Avana pidikirathu polava iruku
[15:41:31] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: eththani peru varanga
[15:41:59] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: kalladi,
[15:42:03] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: uurani
[15:42:10] apika2009:Oor la niraiya per na.enga veetuku 2 per vanthanga
[15:42:25] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: gaanthi puram
[15:42:34] apika2009: Athu enga ooruku kitta thaan na
[15:42:35] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: ithula ni irukirathu entha idam ma
[15:42:50] apika2009: Naan  chenkalady na
[15:43:15] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: mm
[15:43:21] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: ippa nilavaram eppadi irukku
[15:43:38] apika2009: Vara vara mosama iruku na
[15:43:53] apika2009: Kolai karanga enga irukanga theriuma
[15:44:01] apika2009: Army  point la
[15:44:04] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: enga ma
[15:44:07] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: oh
[15:44:13] apika2009: :(
[15:44:16] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: makkal onu sernthu porada mudiyatha
[15:44:48] apika2009: Night la konja neram power cut aakum appo kolai karanga veetukullaa poranga
[15:44:56] apika2009: Daily porattam thaan
[15:45:09] apika2009: Police staion ku munnadi
[15:45:16] apika2009: Oru use um illa
[15:45:19] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: makkal ellam onna irukkanum ma
[15:45:23] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: thaniya irukka kudathu
[15:45:51] apika2009: Hmm night la namma tamil pasanga ellam road la thaan nitpanga
[15:46:02] apika2009: Avabgala pidikirahuku
[15:46:51] apika2009: Avangala pidika evvalavo try pannuranga
[15:47:00] apika2009: But mudiyala
[15:47:25] apika2009: Kolai karan kaijila niraiya aautham na
[15:47:55] apika2009: Atha vida mayanga vaikirathuku oru powder onnum
[15:50:16] apika2009: Intha problams eppo mudium nu theriyala
[15:50:42] apika2009: Night la sapita kuda mudiyala :(
[15:51:27] apika2009: Eppo enna nadakum nu theriyama iruku na
[15:51:42] apika2009:  :(
[15:53:42] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: intha suznilaiyil anga irukkathinga
[15:53:49] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: jaffna poyidunga
[15:54:29] apika2009: Irukan na
[15:55:05] apika2009: Monday veeta porathunu irukom na
[15:57:51] apika2009:  :(
[15:58:10] apika2009:  :(
[16:03:52] apika2009: Mahindha rajapaksha da sathi thaan ithu
[16:03:54] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: ennala aaruthal mattum thaan ma sola mudium
[16:04:08] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: ethuvume seiya mudiyatha suznilai
[16:04:29] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: venumna  tamilnadu namma veetuku vanthudunga ma
[16:05:45] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: mm
[16:05:58] apika2009: Avangaluku payam ethuvume illana
[16:06:03] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: mm
[16:06:44] apika2009:  :(
[16:07:16] apika2009: Naan night ninaichan innaiku nama ellarum saga porom nu
[16:07:16] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: inga vanthudunga
[16:07:20] apika2009:  :(
[16:07:23] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: pirachani mudinjitu ponga
[16:07:49] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: :(
[16:11:24] apika2009: Enga ujiruku pathukapu illa na
[16:22:07] apika2009:  :(
[16:22:35] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: emane vanthalum ethirththu nikkanum
[16:22:40] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: bayappadatha
[16:22:44] apika2009: Hmm
[16:23:46] apika2009: Athuthaan na enaku payam.ujir pona thirumbi varathu la
[16:23:56] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: bayappadatha
[16:24:24] apika2009: Nettu night naan thungave illa azuthutte irunthan
[16:25:04] apika2009:  :(
[16:25:23] apika2009: Eppudi na payapadama irukirathu
[16:26:01] apika2009: Avan kolai pannura style a vera
[16:26:03] Ƹ̵̡Ӝ̵̨̄ƷPagalavanƸ̵̡Ӝ̵̨̄Ʒ: mm
[16:26:39] apika2009: Avan training eduthu vanthu kolai pannurathu pola irukaan na
[16:27:24] apika2009: Avanoda 5 viralilaium 5 kaththi na jont panni iruku
[16:27:47] apika2009: Kaijila mayakkamakura power


2011/8/19 பகலவன் பகலவன் <madhanraj.pandiyan@gmail.com>
வெள்ளிக்கிழமை, 19, ஆகஸ்ட் 2011 (12:29 IST)


[X]

ஈழப்பெண்களின் மார்புகளை அறுத்து
ராஜபக்சே நீண்ட நாள் வாழ வளர்க்கும்
யாக குண்டலத்தில் வீசும் கொடூரம் :
சீமான் ஆவேசம்



இலங்கையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பாலியல் வன்முறைகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.
    
அவ்வறிக்கையில்,    ''இலங்கையின் கிழக்கு மாவட்டங்களில் சிறிலங்க இராணுவத்தினரும், காவல் துறையினரும் தமிழ்ப் பெண்களை முகாம்களுக்குக் கடத்திச் சென்று அவர்களின் மார்பகங்களை அறுத்துவிட்டு, பிறகு கொன்றுவிடுவதாக அங்குள்ள தமிழர்கள் என்னைத் தொடர்பு கொண்டு அச்சத்துடன் கூறுகின்றனர்.


இலங்கையின் கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் உள்ள கல்லடி, காந்திபுரம், ஊரணி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து இப்படி பெண்கள் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்படுகின்றனர் என்றும், இரவு நேரங்களில் வீட்டிற்குள் புகுந்து இவ்வாறு பிடித்துச் செல்வது கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது என்றும் கூறும் தமிழர்கள், அவ்வாறு பிடித்துச் செல்லப்படும் தமிழ்ப் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சில சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.


இதுவரை 20க்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் ஒருவரும் வீடு திரும்பவில்லையென்றும் கூறுகின்றனர்.
 
பிடித்துச் செல்லப்படும் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டு, அவைகள் ஒரு யாகசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கு யாக குண்டத்தில் வீசப்படுகிறது என்றும், இந்த யாகம் இலங்கை அதிபர் ராஜபக்சே நீண்ட காலம் வாழ மேற்கொள்ளப்படுவதாகவும் தங்களுக்கு தெரியவந்துள்ளதென அம்மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து காவல் நிலையங்களுக்குச் சென்று புகார் கூறினால் அதனை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர். 
 
இலங்கையின் கிழக்கு மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியவற்றில், பல இடங்களில் கிரீஸ் தடவிய மனிதர்களை ஏவிவிட்டு பெண்களை மீது பாலியல் வன்முறை தொடுக்கப்பட்ட சம்பவங்களினால் அங்கு காவல் துறையினருக்கு எதிராக தமிழர்கள் போராடி வருகின்றனர்.

அவர்களின் போராட்டத்திறகு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. கிரீஸ் மனிதன் அச்சுறுத்தலினால், இரவில் பெண்கள் எவரும் தங்கள் இல்லங்களில் தூங்காமல், ஒரு இடத்தில் எல்லோரும் கூடி ஒன்றாகவே துயில் கொண்டு வருகின்றனர். இச்செய்தியை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே என்னிடம் பேசி உறுதி செய்துள்ளார்.  
 


தமிழர்கள் மீது நேரடியாக போர் தொடுத்து பல இலட்சக்கணக்கானவர்களை அழித்தொழித்த சிறிலங்க அரசு, இப்போது தமிழினத்தை அழிக்க இப்படிப்பட்ட பாலியல் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்று ஈழத் தமிழர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறும் நிகழ்வுகளை கேட்டால் நெஞ்சம் பதறுகிறது. தமிழர்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்பட்டு, வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.


இது பாரிய மனித உரிமைப் பிரச்சனையாகும். இலங்கையில் அரச படைகளே இப்படிப்பட்ட வன்முறையின் பின்னணியில் இருந்து செயல்படுகின்றன. எவ்வித பாதுகாப்பும் இன்று தமிழர்கள் வாழ்வு ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தலிற்குள்ளாகியுள்ளது.


"இலங்கையிலுள்ள தமிழர்கள் எங்கள் நாட்டு மக்கள், அவர்கள் பற்றி தமிழ்நாட்டின் முதல்வர் பேசத் தேவையில்லை" என்று கூறும் கோத்தபய ராஜபக்சே கும்பல் நடத்தும் ஆட்சியின் யோக்கியதைக்கு இது ஒரு அத்தாட்சியாகும். கோத்தபய ராஜபக்சதான் சிறிலங்க அரசின் பாதுகாப்புச் செயலர் என்பது குறிப்பிடத்தக்கது.


இவரது கட்டுப்பாட்டிலுள்ள இராணுவம்தான் தமிழர்களுக்கு எதிரான இப்படிப்பட்ட மறைமுக வன்முறைகளை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.


ஈழத் தமிழர்கள் மீது ஈடிணையற்ற அன்பும், அக்கறையும் காட்டிவரும் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள், இப்பிரச்சனையிலும் கவனம் செலுத்தி, ஐ.நா.விற்கும், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கூறி தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
 
இந்திய மத்திய அரசு, இலங்கை அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இப்பிரச்சனையை மனித உரிமை அமைப்புக்களிடம்  தமிழக முதல்வர் நேரிடையாகவே கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.



















2011/8/16 பகலவன் பகலவன் <madhanraj.pandiyan@gmail.com>
சற்று முன் கிடைத்த செய்தி .

இலங்கை மட்டக்களப்பு பகுதியில் கடந்த ஒரு வாரமாக சிங்களவர்களின் அட்டூழியம் அதிகரித்து உள்ளது..இதுவரை சுமார் 20 தமிழ் பெண்கள் இரவில் கொல்ல பட்டிருக்கிறார்கள்.நேற்று இரவும் இரண்டு தமிழ் பெண்கள் அடித்து கொலை செய்ய பட்டிருக்கிறார்கள் .அந்த பகுதி தமிழ் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வார முடியாத சூழ்நிலையில் இருப்பதாக நம்மிடம் தெருவித்தனர்.

சர்வதேசத்தின் பார்வை இலங்கையின் மீது விழுந்துள்ளதாலும் போர் குற்ற நடவடிக்கைகளின் அழுத்ததாலும் ராஜபக்சே அரசு மிகுந்த பயத்துடன் இருப்பதாகவும் அதனை தீர்க்கவே 1000 பெண்களை நரபலி கொடுக்க வேண்டி இதை செய்து வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகளால் அறிய முடிகிறது.

நன்றி
பகலவன்



--
....நன்றி....

தூங்கும் புலியைப்
பறைகொண்டு எழுப்புவோம்...
தூய தமிழரைத்
தமிழ்கொண்டு எழுப்புவோம்!'


--
கொஞ்சம் கவனியுங்கள்
 
 
தகாத படங்கள், பதிவுகள், கோப்புகள், மின்பதிவுகள்
பதிவுசெய்யப்படக்கூடாது.குழுமத்திற்கு வரும் பதிவுகள் அல்லது பதிவுகளின் தலைப்பு இவை அனைத்தும் அதை அனுப்பிய பதிவரின் கருத்தே என்பதனை தெளிவு படுத்துகிறோம்.குழுமத்தின் செயல்பாடுகளுக்கு உங்கள் கருத்தையும் வரவேற்கிறோம் .
 
 
நன்றி
பகலவன் குழுமம்
இது தமிழ் உணர்வாளர்களின் சங்கமம்
 
www.pagalavan.org
www.pagalavantamil.blogspot.com

சென்னை
admin@pagalavan.in
pagalavan.tamil@gmail.com



--
....நன்றி....

தூங்கும் புலியைப்
பறைகொண்டு எழுப்புவோம்...
தூய தமிழரைத்
தமிழ்கொண்டு எழுப்புவோம்!'


Re: சற்று முன் கிடைத்த செய்தி .

வெள்ளிக்கிழமை, 19, ஆகஸ்ட் 2011 (12:29 IST)


[X]

ஈழப்பெண்களின் மார்புகளை அறுத்து
ராஜபக்சே நீண்ட நாள் வாழ வளர்க்கும்
யாக குண்டலத்தில் வீசும் கொடூரம் :
சீமான் ஆவேசம்



இலங்கையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பாலியல் வன்முறைகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.
    
அவ்வறிக்கையில்,    ''இலங்கையின் கிழக்கு மாவட்டங்களில் சிறிலங்க இராணுவத்தினரும், காவல் துறையினரும் தமிழ்ப் பெண்களை முகாம்களுக்குக் கடத்திச் சென்று அவர்களின் மார்பகங்களை அறுத்துவிட்டு, பிறகு கொன்றுவிடுவதாக அங்குள்ள தமிழர்கள் என்னைத் தொடர்பு கொண்டு அச்சத்துடன் கூறுகின்றனர்.


இலங்கையின் கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் உள்ள கல்லடி, காந்திபுரம், ஊரணி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து இப்படி பெண்கள் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்படுகின்றனர் என்றும், இரவு நேரங்களில் வீட்டிற்குள் புகுந்து இவ்வாறு பிடித்துச் செல்வது கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது என்றும் கூறும் தமிழர்கள், அவ்வாறு பிடித்துச் செல்லப்படும் தமிழ்ப் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சில சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.


இதுவரை 20க்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் ஒருவரும் வீடு திரும்பவில்லையென்றும் கூறுகின்றனர்.
 
பிடித்துச் செல்லப்படும் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டு, அவைகள் ஒரு யாகசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கு யாக குண்டத்தில் வீசப்படுகிறது என்றும், இந்த யாகம் இலங்கை அதிபர் ராஜபக்சே நீண்ட காலம் வாழ மேற்கொள்ளப்படுவதாகவும் தங்களுக்கு தெரியவந்துள்ளதென அம்மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து காவல் நிலையங்களுக்குச் சென்று புகார் கூறினால் அதனை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர். 
 
இலங்கையின் கிழக்கு மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியவற்றில், பல இடங்களில் கிரீஸ் தடவிய மனிதர்களை ஏவிவிட்டு பெண்களை மீது பாலியல் வன்முறை தொடுக்கப்பட்ட சம்பவங்களினால் அங்கு காவல் துறையினருக்கு எதிராக தமிழர்கள் போராடி வருகின்றனர்.

அவர்களின் போராட்டத்திறகு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. கிரீஸ் மனிதன் அச்சுறுத்தலினால், இரவில் பெண்கள் எவரும் தங்கள் இல்லங்களில் தூங்காமல், ஒரு இடத்தில் எல்லோரும் கூடி ஒன்றாகவே துயில் கொண்டு வருகின்றனர். இச்செய்தியை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே என்னிடம் பேசி உறுதி செய்துள்ளார்.  
 


தமிழர்கள் மீது நேரடியாக போர் தொடுத்து பல இலட்சக்கணக்கானவர்களை அழித்தொழித்த சிறிலங்க அரசு, இப்போது தமிழினத்தை அழிக்க இப்படிப்பட்ட பாலியல் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்று ஈழத் தமிழர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறும் நிகழ்வுகளை கேட்டால் நெஞ்சம் பதறுகிறது. தமிழர்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்பட்டு, வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.


இது பாரிய மனித உரிமைப் பிரச்சனையாகும். இலங்கையில் அரச படைகளே இப்படிப்பட்ட வன்முறையின் பின்னணியில் இருந்து செயல்படுகின்றன. எவ்வித பாதுகாப்பும் இன்று தமிழர்கள் வாழ்வு ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தலிற்குள்ளாகியுள்ளது.


"இலங்கையிலுள்ள தமிழர்கள் எங்கள் நாட்டு மக்கள், அவர்கள் பற்றி தமிழ்நாட்டின் முதல்வர் பேசத் தேவையில்லை" என்று கூறும் கோத்தபய ராஜபக்சே கும்பல் நடத்தும் ஆட்சியின் யோக்கியதைக்கு இது ஒரு அத்தாட்சியாகும். கோத்தபய ராஜபக்சதான் சிறிலங்க அரசின் பாதுகாப்புச் செயலர் என்பது குறிப்பிடத்தக்கது.


இவரது கட்டுப்பாட்டிலுள்ள இராணுவம்தான் தமிழர்களுக்கு எதிரான இப்படிப்பட்ட மறைமுக வன்முறைகளை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.


ஈழத் தமிழர்கள் மீது ஈடிணையற்ற அன்பும், அக்கறையும் காட்டிவரும் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள், இப்பிரச்சனையிலும் கவனம் செலுத்தி, ஐ.நா.விற்கும், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கூறி தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
 
இந்திய மத்திய அரசு, இலங்கை அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இப்பிரச்சனையை மனித உரிமை அமைப்புக்களிடம்  தமிழக முதல்வர் நேரிடையாகவே கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.



















2011/8/16 பகலவன் பகலவன் <madhanraj.pandiyan@gmail.com>
சற்று முன் கிடைத்த செய்தி .

இலங்கை மட்டக்களப்பு பகுதியில் கடந்த ஒரு வாரமாக சிங்களவர்களின் அட்டூழியம் அதிகரித்து உள்ளது..இதுவரை சுமார் 20 தமிழ் பெண்கள் இரவில் கொல்ல பட்டிருக்கிறார்கள்.நேற்று இரவும் இரண்டு தமிழ் பெண்கள் அடித்து கொலை செய்ய பட்டிருக்கிறார்கள் .அந்த பகுதி தமிழ் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வார முடியாத சூழ்நிலையில் இருப்பதாக நம்மிடம் தெருவித்தனர்.

சர்வதேசத்தின் பார்வை இலங்கையின் மீது விழுந்துள்ளதாலும் போர் குற்ற நடவடிக்கைகளின் அழுத்ததாலும் ராஜபக்சே அரசு மிகுந்த பயத்துடன் இருப்பதாகவும் அதனை தீர்க்கவே 1000 பெண்களை நரபலி கொடுக்க வேண்டி இதை செய்து வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகளால் அறிய முடிகிறது.

நன்றி
பகலவன்



--
....நன்றி....

தூங்கும் புலியைப்
பறைகொண்டு எழுப்புவோம்...
தூய தமிழரைத்
தமிழ்கொண்டு எழுப்புவோம்!'


ஊழலை கூட எதிர்க்க துணிவில்லாத அரசு,


            மணிப்பூரில் ராணுவ பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் பெண்மணியும், கவிஞருமான ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரத போராட்டம் துவங்கி 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. மணிப்பூரில் அமுலில் இருக்கும் சிறப்பு ஆயுதப்படை வாபஸ் பெறக்கோரி ஷர்மிளா உண்ணாவிரத போராட்டத்தை நடத்திவருகிறார். மண்ணின் மைந்தர்களான பழங்குடியினர், வடகிழக்கின் வாழ்வுரிமை போராளிகள்,தமிழகத்தில் இனத்தை காக்க வேண்டி உயிர் நீத்த முத்து குமாரர்கள் ஆகியோரை விட இந்தியாவின் கார்ப்பரேட் மீடியாக்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தும் மேட்டுக்குடியினர் தாம் கண்ணுக்கு தெரியும் வீரதீர போராளிகள் போலும்!


         கையாலாகாத பிரதமரின் அறிக்கை ஆணித்தரமாக இல்லை. நாட்டின் பிரதமர் ஒரு சக்தி வாய்ந்த தலைவராக செயல் பட வேண்டும். பிரதமரின் அறிக்கை ஒரு அரசு அதிகாரியின் அறிக்கை போல உள்ளது. இன்று அவர் பாராளமன்றத்தில் ஆற்றிய உரை யாரோ எழுதி கொடுத்ததை பிழை இல்லாமல் படித்தது போல இருந்தது என்பதே துணிவும் தெளிவும் தைரியமும் இல்லாத அரசின் எடுத்துக்காட்டு.

        

        காலம் நெருங்கிவிட்டது இந்த காட்டு நரிகளின் கதை முடிய. மன்மோகன்!! உனக்கு காங்கிரஸின் ஊழல் கூட்டங்களை காப்பாற்றுவதை விட வேறு ஒன்றும் தெரியாது. எதை கேட்டாலும் என்னிடம் மந்திரம் ஒன்றும் இல்லை என்ற தந்திர சொல்லால் காலம் கடத்தி செல். விரைவில் துரோகமும் வஞ்சகமும் கொண்ட காங்கிரசுக்கு பாடம் கற்பிக்கப்படும்.

 

 நன்றி

பகலவன்

சற்று முன் கிடைத்த செய்தி .

சற்று முன் கிடைத்த செய்தி .

இலங்கை மட்டக்களப்பு பகுதியில் கடந்த ஒரு வாரமாக சிங்களவர்களின் அட்டூழியம் அதிகரித்து உள்ளது..இதுவரை சுமார் 20 தமிழ் பெண்கள் இரவில் கொல்ல பட்டிருக்கிறார்கள்.நேற்று இரவும் இரண்டு தமிழ் பெண்கள் அடித்து கொலை செய்ய பட்டிருக்கிறார்கள் .அந்த பகுதி தமிழ் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வார முடியாத சூழ்நிலையில் இருப்பதாக நம்மிடம் தெருவித்தனர்.

சர்வதேசத்தின் பார்வை இலங்கையின் மீது விழுந்துள்ளதாலும் போர் குற்ற நடவடிக்கைகளின் அழுத்ததாலும் ராஜபக்சே அரசு மிகுந்த பயத்துடன் இருப்பதாகவும் அதனை தீர்க்கவே 1000 பெண்களை நரபலி கொடுக்க வேண்டி இதை செய்து வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகளால் அறிய முடிகிறது.

நன்றி
பகலவன்

இதோ நாங்களும் இந்த கோமணம் கட்டிய காந்தி தேசத்துக்கு கொடுக்கிறோம் சுதந்திரம்.

         இல்லாத இறையாண்மைக்கு என்ன புடலங்காய் சுதந்திரம்.என் மீனவ சகோதரன் சிங்களவனால் வஞ்சிக்கபடும் போது வராத சுதந்திரம், என் தொப்புள் கொடி உறவு அழிக்கப்பட்ட போது வராத சுதந்திரம், என் தமிழ்நாடு வளம் பெறவதை தடுக்க சேது சமுத்திரத்தை குழி தோண்டி புதைக்கபட்ட போது வராத சுதந்திரம், என் தொப்புள் கொடியை அறுத்தெறிந்தவனுக்கு நீ கொடுத்த ஆயுதமும் நீ கொடுத்து கொண்டிருக்கிற கரண்ட்டையும் தடுக்க வராத சுதந்திரம், என் தமிழ் ஈழ தேசத்தை அழித்த சிங்களவனுக்கு நீ கொடுத்த வரவேற்பு ராஜமரியாதையை தடுக்க வராத சுதந்திரம், காவிரியில் வஞ்சிக்கபட்ட என் உழவன் எலி கறி சாப்பிடும் போது தடுக்க வராத சுதந்திரம், முல்லை பெரியாற்றில் எமக்கான உரிமையை பெற்று தர வராத சுதந்திரம் என் நாயினும் கீழான சுதந்திரத்துக்கு இன்றைக்கு பிறந்த நாளாம். தூ இன்னும் என்னடா சுதந்திரம் மண்ணாங்கட்டி சுதந்திரம், இதோ நாங்களும் இந்த கோமணம் கட்டிய காந்தி தேசத்துக்கு கொடுக்கிறோம் சுதந்திரம். தமிழ்நாடு இனி தனி நாடு.


எனக்கான நாடு கிடைக்கும் வரை நான் அகதியே!

பகலவன்