தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

வட இந்திய ஊடகங்களை செருப்பால் அடித்தால் என்ன?

இது என்னடா தேசம். ஓட்டு மொத்த மாநிலமும் ஒரே கோரிக்கையை முன்னிறுத்தி கொதித்தேழும் போதும் வேடிக்கை பார்க்கிறது ஒரு கேடு கெட்ட அரசு. இப்பொழுது தமிழகத்தில் உருவாகி இருக்கும் எழுச்சியையோ அல்லது தோழர் செங்கொடியின் தீக்குளிப்பையோ  என எதையுமே காட்ட மறுக்கும் இந்த வட இந்திய ஊடகங்களை செருப்பால் அடித்தால் என்ன?அவர்களை பொறுத்த வரை இதுவும் வேறு நாட்டு பிரச்ச்னையா?சொன்னாலும் சொல்லும் இந்த நரிக்கூட்டம் .....

நன்றி
பகலவன்