தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

சற்று முன் கிடைத்த செய்தி .

சற்று முன் கிடைத்த செய்தி .

இலங்கை மட்டக்களப்பு பகுதியில் கடந்த ஒரு வாரமாக சிங்களவர்களின் அட்டூழியம் அதிகரித்து உள்ளது..இதுவரை சுமார் 20 தமிழ் பெண்கள் இரவில் கொல்ல பட்டிருக்கிறார்கள்.நேற்று இரவும் இரண்டு தமிழ் பெண்கள் அடித்து கொலை செய்ய பட்டிருக்கிறார்கள் .அந்த பகுதி தமிழ் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வார முடியாத சூழ்நிலையில் இருப்பதாக நம்மிடம் தெருவித்தனர்.

சர்வதேசத்தின் பார்வை இலங்கையின் மீது விழுந்துள்ளதாலும் போர் குற்ற நடவடிக்கைகளின் அழுத்ததாலும் ராஜபக்சே அரசு மிகுந்த பயத்துடன் இருப்பதாகவும் அதனை தீர்க்கவே 1000 பெண்களை நரபலி கொடுக்க வேண்டி இதை செய்து வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகளால் அறிய முடிகிறது.

நன்றி
பகலவன்