தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

எழுத்தர் மற்றும் பதிவர் சவுக்கு சங்கர் விடுதலை .

நேற்று பதிவர்களின் உலகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பதிவர் மற்றும்
எழுத்தாளர் சங்கருக்கு ஜாமீன் கிடைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


சவுக்கு என்ற இணையதளத்தில் எழுதியவரும் , முன்னாள் காவல்துறை ஊழியரும் ஆன
சங்கர் இரண்டு நாட்களிற்கு முன்னர் ஜாமீனில் வெளிவரமுடியாதபடி, வழிப்பறி
மற்றும் அடிதடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார்.

இது பதிவர்களின் மத்தியில் மிகபெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இன்று அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.