தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

நீ சிரிப்பதால் எத்தனை புயல்கள்?



சராசரியாய் ஒரு நிமிடத்தில்

38 புயல்கள் தோன்றுகின்றன இந்த பூமியில்.

இதில் எத்தனை புயல்கள்,

நீ சிரிப்பதால் தோன்றுகிறதோ...!


....பகலவன்....

தோழர்களே இந்த கவிதை பற்றிய கருத்துக்கள் கீழே பதிக்கவும்