தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

என் பேனாவும் உனக்காக கண்ணீர் சிந்தியது...


இன்று உன்
நினைவுகளுடன்
கண்ணீரோடு
நான் கண் விழித்தேன்

என் பேனாவும்
உனக்காக
கண்ணீர் (இங்க்) சிந்தியது

இந்த கவிதையாக என் பேனாவுக்கும்
தெரிகிறது
என் உள் உணர்வுகள்.

எப்போது வேண்டுமானாலும்

எழுந்து போவதற்கான
அவகாசத்திற்காய்- நீ
எப்போதும் காத்திருக்கும்
ஆசையோடு நான்...
தவிர்த்துவிடக்கூடிய
வாய்ப்புகளோடு-நீ
தவித்த நெஞ்சத்தோடு-நான்


நினைவுகளுடன்
நானும் என் பேனாவும்

....பகலவன்....