தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பழங்குடியினரை ஏமாற்றும் கல்வித் திட்டம்!

நமதநாட்டினபழங்குடியிமக்களுக்ககல்வி புகட்டி, அவர்களினகற்றோரஎண்ணிக்கையஅதிகரிக்கவும், பள்ளிககல்வியைக்கூடததொடராமலபாதியிலேயநின்றுவிடுமநிலைக்கமுற்றுப்புள்ளி வைக்கவுமவருமநிதியாண்டிலூ.1,000 கோடி ஒதுக்கீடசெய்யவுள்ளதாமத்திஅரசஅறிவித்துள்ளது.
 
நமதநாட்டினமக்களதொகையில் 8 விழுக்காடமட்டுமஉள்பழங்குடியிமக்கள், இந்தியமுழுவதுமபெருமஅளவிற்கபரவி வாழ்ந்துவரும் 187 மாவட்டங்களில்தான், நமதநாட்டினவனசசெல்வத்தில் 68 விழுக்காடஉள்ளது. இந்வனபபகுதிகளில்தானஇயற்கவளங்களமட்டுமின்றி, கனிவளங்களுமஏராளமாஉள்ளன.
நமதநாடவிடுதலைபபெற்று 62 ஆண்டுகளகடந்துவிட்நிலையில்தான், பழங்குடியினரினநலன், அவர்களினகல்வியறிவு, அவர்களுக்ககல்வி வசதியஏற்படுத்தித்தருதலஆகியவற்றிலசமீகாலமாக்கத்தானமத்திஅரசமிகுந்சிரத்தையுடனகவனமசெலுத்தி வருகிறது.
அந்விசேசிரத்தையினஒரஅங்கமாகத்தான், பழங்குடியிபிள்ளைகளகற்குமவாய்ப்பஅதிகரிக்க, அவர்களதங்கிபபடிக்வசதியாமாணவரவிடுதிகளகட்டித்தர 2010-11 நிதியாண்டிலூ.1,000 கோடி ஒதுக்கப்படுமஎன்றபழங்குடியினரவிவகாரங்களுக்காமத்திஅமைச்சரகாந்தி லாலபூரியகூறியுள்ளார்.
ஒரிசமாநிலம், புவனேஸ்வரிலநடந்‘நாமுமநமதபழங்குடியினரும்: பண்பாட்டுபபாதுகாப்புமசிந்தனைபபகிர்வும்’ என்றததலைப்பிலநடந்கருத்தரங்கிலஇந்அறிவிப்பமத்திஅமைச்சரகாந்தி லாலபூரியவெளியிட்டுள்ளார்.
வனப் பகுதிகளில் ஒடுக்கப்படும் பழங்குடியினர்!
வனபபகுதிகளிலபழங்குடியினரவாழ்ந்துவருமபகுதிகளிலேயகல்விககூடங்களதிறப்பதும், அப்படிப்பட்பள்ளிகளுக்கநீண்தொலைவிலஇருந்தவருமபிள்ளைகளுக்கதங்குமிவசதி செய்துததருமதிட்டத்திற்காகவூ.1,000 கோடி ஒதுக்கப்படுவதாஅமைச்சரகாந்தி லாலபூரியகூறியுள்ளார்.
மேலெழுந்தவாரியாஇந்அறிவிப்பபடிக்குமஎவருமஇதனவரவேற்பர். ஆனால், மத்திஅரசுக்கு - இத்தனையாண்டுககாலமகடந்பிறகு - பழங்குடியினரகல்வி மீததிடீரஅக்கறபிறந்துள்ளதேனஎன்கேள்விக்குமநாமபதிலதேடியாவேண்டு்ம்.

 
இந்தியாவினமற்எந்மாநிலத்தையுமவிஒரிசமாநிலத்தில்தானமிஅதிஅளவிற்கவனபபகுதியும், பழங்குடியினரமக்களதொகையுமஉள்ளது. அம்மாநிமொத்மக்களதொகையிலபழங்குடியினர் 30 விழுக்காடுகளுக்கமேலஉள்ளனர். இததிடீரென்றபெருகிமக்களதொகையல்ல, ஆண்டாண்டுககாலமாஇருந்துவருமநிலைதான். ஆனாலஇதுநாளவரஅவர்களினகல்வி மேம்பாடகுறித்தமத்திநிதி நிலஅறிக்கையிலநிதியேதுமஒதுக்காமத்திஅரசிற்கஇப்போதகரிசனமபிறந்திருப்பதற்கஎன்காரணம்?
ஒரிசமாநிலத்திலஎந்தெந்மாவட்டங்களிலெல்லாமபழங்குடியினரஅதிகமவாழ்ந்துவருகின்றனரஅந்பகுதிகளில்தானஇரும்புததாதஉள்ளிட்கனிவளங்களஏராளமாஉள்ளன. இந்கனிவளத்தை - மிகககுறைந்விலகொடுத்து - கைபற்திட்டமிட்டவந்தனியாரநிறுவனங்களஅப்பகுதியிலவாழுமபழங்குடியினரஎதிர்த்தவருகின்றனர். 

ஒரிசமாநிலத்தில் 35 இடங்களிலஏராளமாஇரும்புககனிவளமஉள்ளது. இதனைககுறிவைத்தஅங்கதனதசுரங்கத்தையும், ஆலையையுமஅமைக்வந்தெனகொரிநிறுவனமாபாஸ்கோவஇப்பகுதி பழங்குடியினரகடுமையாஎதிர்த்தவருகின்றனர். ூ.40,000 கோடி முதலீடசெய்ததனததொழிற்சாலநிறுமுன்வந்ததபாஸ்கோ. இதனமூலமபல்லாயிரக்கணக்காபழங்குடியினருக்கஇந்ஆலையிலவேலவாய்ப்பகிடைக்குமஎன்றெல்லாமபரப்புரசெய்யப்பட்டது. ஆனாலபழங்குடியினரஅதற்கசெவிசாய்க்காமல், பாஸ்கநிறுவனத்தஎதிர்த்தபோராடி வருகின்றனர்.
சட்டீஸ்காரில் ஒடுக்கப்படும் பழங்குடியினர்
இதநிலைதானசட்டீஸ்காரமாநிலத்திலுமநிலவுகிறது. அம்மாநிலத்திலுள்தாண்டிவாடமாவட்டத்தினவனங்களிலஇரும்பு, வைரம், பாக்சைடபோன்கனிவளங்களநிறைந்துள்ளன. இங்கசுரங்கமதோண்டி, அச்செல்வங்களை - மிக்ககுறைந்விலைககொடுத்து - கபளீகரமசெய்யவந்டாடா, வேதாந்நிறுவனங்களஅங்கவாழ்ந்துவருமபழங்குடியினரஎதிர்த்தனர்.
சட்டீஸ்காரமாநில (ா.ஜ.க.) அரசுடனடாடநிறுவனமபுரிந்துணர்வஒப்பந்தமசெய்துகொண்ட 2005ஆமஆண்டுமுதலஇங்கபெருமஒடுக்குமுறகட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
சல்வஜூடுமஎன்தனியாரஅடியாளபடஉருவாக்கப்பட்டபழங்குடியினரஒடுக்கப்பட்டவருகின்றனர். ஆயினுமதாங்களதலைமுறைகளாவாழ்ந்துவந்இடத்திலுள்வனங்களைககைப்பற்தங்களஅங்கிருந்தவிரட்திட்டமிடப்பட்சதியநன்குணர்ந்பழங்குடியினர், அவர்களுக்கஎதிராபோராடி வருகின்றனர்.

இவர்களோடமாவோயிஸ்ட்டுகளுமபோராட்டத்திலகுதித்ததால், இதமாவோயிஸ்ட்டுகளுக்கஎதிராநடவடிக்கஎன்றகூறி மத்திய, மாநிஅரசுகளபழங்குடியினருக்கஎதிராகவபோரநடத்திக் கொண்டிருக்கின்றன.
தாண்டிவாடாவிலமத்திய, மாநிஅரசுகளினகூட்டநடவடிக்கையிலகொல்லப்படுமஅனைவரையுமமாவோயிஸ்ட்டுகளஎன்றஅரசுகளகூறிவருகின்றன. ஆனால், அங்ககொல்லப்படுபவர்களமாவோயிஸ்ட்டுகளஅல்லதஅப்பாவி பழங்குடியினரஎன்பதஅறிந்துகொள்ளுமவாய்ப்பஊடகங்களுக்கஅளிக்கப்படவில்லை. அங்கசெல்லுமமனிஉரிமஆர்வலர்களமாவட்நிர்வாகத்தினஉத்தரவினபேரில், காவலதுறையினராலவிரட்டி அடிக்கப்படுகின்றனர்.
இந்தககூட்டநடவடிக்கையைதானஜார்க்கண்ட், ஒரிசா, பீகார், மேற்கவங்மாநிலங்களிலமேற்கொள்இம்மாநிமுதலமைச்சர்களைககூட்டி கொல்கட்டாவிலஆலோசனநடத்தியுள்ளாரஉள்துறஅமைச்சரசிதம்பரம். பழங்குடியினரவாழ்ந்துவருமபகுதியிலஅரசினநிர்வாகத்தநிலைநிறுத்தவஇந்நடவடிக்கமேற்கொள்ளப்படுவதாஅமைச்சரகூறுகிறார்.
அப்படியானால், இப்போதஅங்கஅரசநிர்வாகமஇல்லையென்பதபுலனாகிறது. எத்தனையாண்டுககாலமாமாவோயிஸ்ட்டுகளின் (நக்சலைட்டுகளின்) ஆதிக்கமஇப்பகுதியிலநிலவி வருகிறது? இந்தியவிடுதலைபபெற்காலமதொட்டஇந்நிலஉள்ளதஎன்ன? உண்மஎன்னவெனிலபழங்குடியினரவாழுமஇந்வனப்பகுதிகளிலஅரசநிர்வாகமஅல்லதவளர்ச்சிததிட்டங்களஎன்றைக்குமஎட்டிப்பார்த்ததில்லை.

“பல நூற்றாண்டுகளாக வனங்களில் வசித்துவரும் பட்டியல் பழங்குடியினரும், மற்ற மக்களின் உரிமைகளும், வனங்களை அழியாமல் கட்டிக்காத்ததில் அவர்களின் பங்களிப்பும் அங்கீகரிக்கப்படவில்லை. அவர்களினஉரிமைகளநிலைப்படுத்தவும், வனத்தையும், உயிரியலபரவலையும், சூற்றுசசூழலநிலையகாத்திடவும், மதிப்புடைநமதவனசசெல்வங்களைககாத்திடவுமாபொறுப்புக்களபகிர்ந்தளிக்இச்சட்டமவழி செய்கிறது”

கடந்ஆண்டநவம்பரமாதம் 4ஆமதேதி டெல்லியிலமத்திபழங்குடியினரவிவகாரததுறஏற்பாடசெய்மாநாட்டிலபிரதமரமன்மோகனசிஙஇவ்வாறபேசியுள்ளார். அவர்களினமேம்பாட்டிற்காக, அவர்களையுமவளர்ச்சிததிட்டத்திலஅங்கமாக்உருவாக்கப்பட்டுள்ள 2006ஆமஆண்டபழங்குடியினரசட்டத்தமுழுமையாநடைமுறைப்படுத்துமாறஅந்மாநாட்டிலபிரதமரகேட்டுககொண்டார்.
நமதநாட்டினகதஎல்லோருக்குமதெரிந்ததுதானே! டெல்லியிலபேசப்படும் - அதுவுமஅரசஏற்பாடசெய்யுமமாநாட்டிலபேசப்படுவதஎதுவுமநாட்டிலநிறைவேற்றப்படுவதில்லை. பழங்குடியினரகாப்பாற்வேண்டும், அங்கீகரிக்வேண்டுமஎன்றெல்லாமபிரதமரபேசிஅதநேரத்திலசட்டீஸ்கரில், லால்கரில‘மாவோயிஸ்ட்டுகளுக்கஎதிராநடவடிக்கை’ என்றபெயரிலபழங்குடியினரஒடுக்கப்பட்டனர். அதஇன்றளவுமதொடர்கிறது.
சட்டீஸ்கரினதாண்டிவாடமாவட்டத்திலமேற்கொள்ளப்பட்கூட்டநடவடிக்கையினால் 644 கிராமங்களிலவாழ்ந்தவந்நான்கரஇலட்சமபழங்குடியினரஅங்கிருந்தவெளியேறி, அண்டமாநிலங்களிலும், அடர்ந்காடுகளிலுமதஞ்சமடைதுள்ளனரஎன்றஅவர்களிடையே 17 ஆண்டுகளுக்கமேலாசேவையாற்றிவருமஹிமான்சகுமாரஎன்காந்தியவாதி கூறினார். ஆனாலஅவருடைகுரலகாந்தியினபேராலஆட்சி நடத்துமகாங்கிரஸஅரசினஉள்துறஅமைச்சர் ப. சிதம்பரமகாதுகளஎட்டவில்லை1
அந்மக்களஅங்கிருந்தவிரட்டியடித்துவிட்டு, அதேபோமேலுமபகுதிகளிலஅவர்களினவாழ்வுரிமையையகேள்விக்குறியாக்கிவிட்டு, அவர்களினபிள்ளைகளுக்ககல்வி கொடுக்ஆயிரமகோடி ரூபாயஒதுக்குவோமஎன்றகூறுவதஎவ்வளவபெரிஏமாற்று!
இங்கதமிழ்நாட்டிலஎடுத்துககொள்ளுங்கள். வால்பாறமலைபபகுதியிலதொன்றதொட்டவாழ்ந்துவருமபழங்குடியினரவனங்களிலஇருந்தவெளியேறுமாற‘வேண்டுகோள்’ விடுத்துள்ளாரதமிழதலைமவனககாப்பாளர். அவ்வாறவெளியேறுபவர்களுக்ககுடும்பத்திற்கூ.10 இலட்சமநிவாரணமஅளிக்கப்படுமஎன்றுமகூறியுள்ளார்.
அவர்களைககாட்டிலிருந்தவெளியேற்றுவதஎதற்காக? புலிகளைககாப்பாற்ற! “மனிதர்களஎங்கவேண்டுமானாலுமவாழலாம், ஆனாலபுலிகளகாட்டவிட்டாலஎங்கசென்றவாமுடியும்?” என்றஜீகாருண்யத்துடனவிளக்கமளிக்கிறாரதலைமவனககாப்பாளர்.
வளத்திற்காவெளியேற்றப்படுகின்றனர், விலங்குகளைககாப்பாற்வேண்டு்மஎன்றகூறி வெளியேற்றுகின்றனர். அதனபிறகபழங்குடியினருக்கஎன்றபள்ளியஎங்கபோயகட்டுவார்கள்?
மாணவர்களுக்ககல்விககடனஅளிக்நிதி நிலஅறிக்கையிலூ.27,000 கோடி ஒதுக்கீடஎன்அறிவிப்பைபபோன்றதஇந்அறிவிப்பும்! நிதி நிலஅறிக்கையிலஇடமபெறுமஇந்தததிட்அறிவிப்புகளஎங்கநடைமுறைப்படுத்தப்படுகிறதஎன்பதஅரசுமசொல்லபபோவதில்லை, நம்மாலுமஅறிந்துகொள்முடியாது!
இதனால்தானஇந்தியாவஒரதிறந்த, வெளிப்படையாஜனநாயகமஎன்றகூறுகிறார்களபோலும். ஏனென்றாலஉள்ளஎன்நடக்கிறதஎன்பதயாருக்குமதெரியாதல்லவா?
வாழ்ஜனநாயகம்! பாவமபழங்குடியினர்!