தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

இஸ்லாமியர்களுக்கு சமூக நீதி: நிசமாவது எப்போது?

நமதநாட்டினமக்களதொகையில் 14 விழுக்காடஉள்இஸ்லாமிமக்களுக்ககல்வி, வேலவாய்ப்பு, ஆட்சி அதிகாரமஆகியவற்றிலஉரிபங்கினஅளித்தசமூநீதியதெளிவாஉறுதி செய்வேண்டிகட்டாநிலஉருவாகியுள்ளது.

இதற்கமேலும‘வசதி’யானககாரணங்களைககூறி, அவர்களுக்கஉரிசமூநீதியைததவிர்க்இயலாநிலையநேற்றநடந்இரண்டநிகழ்வுகளஉருவாக்கியுள்ளன.

ஒன்று, ஆந்திமாநிலத்திலவாழ்ந்துவருமஇஸ்லாமிமக்களிலமிகவுமபின்தங்கியுள்நிலையிலுள்சமூகத்தினருக்ககல்வியிலும், வேலவாய்ப்பிலும் 4 விழுக்காடஒதுக்கீடஅளித்தஅம்மாநிஅரசவெளியிட்உத்தரவை, ஆந்திமாநிஉயரநீதிமன்றத்தின் 7 நீதிபதிகளகொண்அரசமைப்பஅமர்வு, தனதபெரும்பான்மைததீர்ப்பினமூலமநிராகரித்துவிட்டது.

PTI
இரண்டாவது, மேற்கவங்கத்திலவாழ்ந்துவருமஇஸ்லாமிமக்களுக்கஅரசவேலவாய்ப்பில் 10 விழுக்காடஒதுக்கீடஅளிக்கப்படுமஎன்றஅம்மாநிமுதலமைச்சரபுத்ததேவபட்டாச்சாரியவெளியிட்டுள்அறிவிப்பு.

ஆந்திமாநிஉயரநீதிமன்றத்தினஅரசமைப்பஅமர்வு 5-2 நீதிபதிகளினதீர்ப்பஎன்றவழங்கியுள்பெரும்பான்மதீர்ப்பினமுக்கிஅம்சம், இந்ஒதுக்கீடு (இஸ்லாமிய) மதத்தமையமாகககொண்டவழங்கப்படுகிறது, எனவஅதஅரசமைப்புசசட்டத்திற்கமுரணானதஎன்றும், இப்படி மதத்தமையப்படுத்துமஒதுக்கீடமாற்றத்தஊக்குவிக்குமஎன்றுமகூறியுள்ளது.

இந்தியாவினஜனநாயஅமைப்பில், நமதநாட்டினசமூகட்டுமானத்தினஅங்கமாகவுள்அனைத்துததரப்பினருக்குமகல்வி, வேலவாய்ப்பு, ஆட்சி அதிகாரத்திலபங்கஆகியஉரிஅளவிற்குககிடைத்திவேண்டுமஎன்றவிரும்புவோரஅனைவருக்குமஆந்திஉயரநீதிமன்றத்தினஇந்தததீர்ப்பநிச்சயமஏமாற்றத்தஅளித்திருக்கும்.

கல்வி, வேலவாய்ப்பிலஆந்திரத்திலவாழுமஇஸ்லாமியர்களிலமிகவுமபினதங்கிநிலையிலஉள்ளவர்களுக்கஒதுக்கீடஅளிக்கலாமஎன்பரிந்துரசெய்ி.எஸ். கிருஷ்ணஆய்வுககுழுவினஅறிக்கையிலஉள்குறைபாடுகளை - அததரகுகளசேகரித்விதமமுழுமையானதல்ல - என்றகூறி, அதனடிப்படையிலவெளியிடப்பட்ஆந்திஅரசினஉத்தரவநிராகரித்துள்ளதஆந்திஉயரநீதிமன்றம்.

அரசமைப்பஉறுதி செய்துள்ஒதுக்கீடு!

இந்தியாவினசமூகககட்டமைப்பிலஅங்கமாகவுள்எந்ஒரசமூகமானாலும், அதசமூரீதியாகவும், கல்வி ரீதியாகவுமபின்தங்கிநிலையிலஇருந்தால், அவைகளினமேம்பாட்டிற்காக (Advancement) சிறப்பஏற்பாடுகளை (ஒதுக்கீட்டை) செய்வதற்கதடையேதுமில்லஎன்றஇந்திஅரசமைப்பினபிரிவு 15 (4) கூறுகிறது (சமூநீதிக்காதந்தபெரியாரநடத்திகிளர்ச்சியைததொடர்ந்து 1951ஆமஆண்டஇந்திஅரசமைப்பிலசெய்யப்பட்முதலதிருத்தமஇதஎன்பதுககுறிப்பிடத்தக்கது).

இதஅடிப்படையில், அதாவதசமூக, கல்வி ரீதியாபின்தங்கிநிலையிலுள்சமூகங்களினமேம்பாட்டிற்காஇதபிற்படுத்தப்பட்சமூகத்தினருக்கும், பட்டியலசமூகத்தினருக்குமதனியாரஉள்ளிட்கல்வி நிலையங்களிலஒதுக்கீடசெய்வதற்குமவழி செய்கிறதகடந்த 2005ஆமஆண்டஅரசமைப்பிலசெய்யப்பட்ட 15 (5) திருத்தமாகும்.

இதமட்டுமல்ல, நமதநாட்டினஆட்சி அதிகாரத்தில் - அதாவதஅரசுபபணிகளில் - இப்படி கல்வி, சமூரீதியாஇதபிற்படுத்தப்பட்சமூகத்தினரஉரிபிரதிநிதித்தும் (Adequate Representation) பெமத்திய, மாநிஅரசுகளஒதுக்கீடசெய்யலாமஎன்கிறதஇந்திஅரசமைப்புபபிரிவு 16 (4). இச்சட்டப்பிரிவினஅடிப்படையிலேயே - மண்டலஅறிக்கையினபரிந்துரையின்படி - இதபிற்படுத்தப்பட்மக்களுக்கமத்திஅரசினவேலவாய்ப்புகளில் 27 விழுக்காடஒதுக்கீடஅளிக்குமஉத்தரவை 1990ஆமஆண்டபிரதமரி.ி.சிஙபிறப்பித்தார். பின்னாளிலஅதனஇந்தியாவினஉச்நீதிமன்றம் 6-5 என்பெரு்ம்பான்மதீர்ப்பினமூலமஆமோதித்தது.

க, நமதநாட்டினசமூகககட்டமைப்பிலபின்தங்கிநிலையிலுள்சமூகத்தினரை (சாதியாகவுமஇருக்கலாம், மதபபிரிவினராகவுமஇருக்கலாம்) கல்வி, சமூரீதியாஅடையாளமகண்டு, அவர்களமேம்படுத்கல்வி, வேலவாய்ப்புகளிலஒதுக்கீடஅளிக்அரசமைப்பிலவகசெய்யப்பட்டுள்ளது.