தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தலைவன் வருவான் தமிழீழம் மலரும் – பாவலர் சீதையின் மைந்தன்,

தஞ்சையில் ஈழத் தமிழருக்கான வாழ்வுரிமை மாநாட்டில் பாவலர் சீதையின் மைந்தனால் பாடப்பட்ட தலைவன் வருவான் தமிழீழம் மலரும் - பாவலர் சீதையின் மைந்தன்