தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

இதைவிட நாலு பேருக்கு ...... பிழைக்கலாம் ! - ஈனப்பயல் முரளிதரன்.


தின இதழின் தலையங்கம் :



இதன் மூலம் தெளிவாய் தெரிகிறது எப்படிப்பட்ட தமிழர்கள் ராஜபக்சேவின் பக்கத்தில் இருக்கிறார்கள் என்று.முதலில் டக்லஸ் , பின்னர் கருண...ா- பிள்ளையான் , பின்னர் கே பி , அதற்க்கு பின்னர் இன்னும் சந்தேகத்தில் ராம் போன்றோர், கலை துறையில் அசின் வைகையறாக்கள், அரசியலில் கருணாநிதி மற்றும் சோனியா வகையறாக்கள், இப்போது விளையாட்டு துறையில் முரளிதரன் வகையறாக்கள்.

 

அநியாயமாய் செத்தவன் ஒரு லக்ஷம் பேர் தமிழன்தான் என்பதை சவுகரியமாய் தமது வசதி வாய்ப்புகளிர்காக மறந்த நாயை விட கேவலமான விபசாரியை விட அசிங்கமான ஈனபிறவிகள் இவர்கள். - இதுதான் வரலாறு.


முரளிதரனுக்கு :



இப்படி இன துரோகத்தனம் செய்து பிழைப்பதை விட ,முன்னாள் அமெரிக்க சனாதிபதி கிளிண்டனுக்கு "அவசர சேவை" செய்து பிளைத்தார்களே ! பின்னர் அது பெரும் சர்ச்சையானதே அந்த மாதிரி நான்கு பேருக்கு செய்து வாழ்க்கையை ஓட்டலாம்.


இன்று வந்துள்ள செய்தி :



இலங்கையர் என்று சொல்லிக் கொள்வதில் அதிகம் பெருமை அடைவதாக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனத்தினால் நடத்தப்பட்ட விசேட கௌரவிப்பு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது முரளீதரன் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் ஓய்வு பெற்றதன் பின்னர் முத்தையா முரளீதரன் முதல் தடவையாக தொலைக்காட்சி ஊடகமொன்றில் தோன்றி ரசிகர்களுடன் நேரடியாக உரையாடினார்.


30 ஆண்டு காலமாக நாட்டில் நீடித்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த ஜனாதிபதிக்கு தமது விசேட நன்றியை தெரிவிப்பதாக முரளீதரன் தெரிவித்துள்ளார்.



தமிழர், முஸ்லிம் மற்றும் சிங்களவர் என பிரிவினை பாராட்ட வேண்டிய அவசியம் கிடையாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

18 ஆண்டுகள் இலங்கை அணிக்காக கிரிக்கட் விளையாடிய தமக்கு எந்த நேரத்திலும் தமிழர் என்பதனால் எவ்வித தடையும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


சில குறுகிய லாபங்களை அடைய எத்தனிக்கும் ஒரு சக்திகள் தமிழர், சிங்களவர் அல்லது முஸ்லிம் என்பதனை வெளிப்படுத்த முனைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


பேதங்களை மறந்து இலங்கையர் என வாழ்வது மிகவும் பயனுடையதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்லூரி விடுதியில் தங்கி படித்த தமக்கு தமிழர், சிங்களவர் அல்லது முஸ்லிம் என பேதம் பாராட்டத் தெரியாதென அவர் தெரிவித்துள்ளார்.


முரளீதரனின் இந்த நேரடி செவ்வியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் நேரடியாக தொலைபேசி மூலம் இணைந்து தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


கிரிக்கட் விளையாட்டின் மூலம் தாம் அதிக நண்பர்களை ஈட்டிக் கொண்டதாக முரளீதரன் குறிப்பிட்டுள்ளார்.


முத்தையா முரளீதரனினால் கிரிக்கட் துறைக்கு ஆற்றப்பட்ட சேவையை கௌரவிக்கும் நோக்கில் பல்லேகலே சர்வதேச விளiயாட்டு அரங்கு நேற்று முதல் முத்தையா முரளீதரன் சர்வதேச கிரிக்கட் மைதானமாக அழைக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.