தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

கடல் கன்னியை இங்கே பாருங்கள் - அறிய புகைப்படம்

கடல் கன்னியை இங்கே பாருங்கள் - அறிய புகைப்படம்



அபுதாபியில் ஒரு கடற்கரையில் இறந்த நிலையில் இந்த கடல் கன்னி இருந்தாதாக செய்திகள் சொல்லுகின்றன. கடல் கன்னியை பற்றி கேள்விப்பட்ட நாம் இப்போது அதன் புகைப்படத்தை  காண்கிறோம்.

இறந்த நிலையில் இருந்த கடல் கன்னியை கண்டு அனைவரும் அச்சமுற்று அந்த தீவில் இருந்து வெளி எறிவருவதாயும் தகவல்கள் சொல்லுகின்றன.