இதற்க்கு வாசகர் ஒருவர் முகபுத்தகத்தில் அடித்த விமர்சனம்
ஆமாம் என்ன தமிழ் நாட்டு முதல்வர் ஆங்கிலத்தில் கையொப்பம் இட்டு இருக்கிறார். தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முதல்வரே மதிக்கவில்லை என்றால்................
இந்திய,இலங்கை வல்லாதிக்க இனவெறிப் போரினால் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்து உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி